தற்பொழுது இந்த தளம் முகவரி மாற்றப்பட்டு இந்த முகவரியில்இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
புதிய முகவரி www.writerbala.blogspot.com
என்றும் அன்புடன்
ஜெயகாந்தன்...
Categories
- Balakumaran (49)
- Biography of Writer Balakumaran (1)
- ezhuthu sithar (25)
- speach bala tamil writer ezhuthu sithar (3)
- tamil novel (23)
- tamil novelist (15)
- Tamil Writer (15)
- writer balakumaran (20)
- writer balakumaran balakumaran interview speach bala tamil writer ezhuthu sithar (6)
- இரும்பு குதிரைகள் (2)
- எழுத்தாளர் (5)
- எழுத்து சித்தர் (39)
- கவிதை (2)
- தமிழ் நாவல் (5)
- தமிழ் புத்தகங்கள் (1)
- பாலகுமாரனின் சிந்தைனகள் (33)
- பாலகுமாரன் (43)
Recent Posts
Labels: Balakumaran, tamil novel, எழுத்து சித்தர், பாலகுமாரன்
"இரும்பு குதிரைகள்" கவிதைகள்.
-------------------------
"சவுக்கடிபட்ட இடத்தை
நீவிடத் தெரியா குதிரை
கண்மூடி வலியை வாங்கும்
இதுவுமோர் சுகம்தானென்று
கதறிட மறுக்கும் குதிரை
கல்லென்று நினைக்க வேண்டாம்
கதறிட மேலும் நகைக்கும்
உலகத்தை குதிரை அறியும்"
-------------------------
"நிலம் பரவி கால்கள் நீட்டி
கன்னத்துப் பக்கம் அழுந்த
குதிரைகள் தூங்குவதில்லை
ஏனைய உயிர்கள் போல
நிற்கையில் கண்கள் மூடி
களைப்பினைப் போக்கும் குதிரை
தொட்டதும் விழித்துக் கொள்ளும்
தொடுதலைப் புரிந்து கொள்ளும்
தூங்குதல் பெரிய பாவம்
தூங்கவா பிறந்தீர் இங்கு?
வாழ்வதோ சிறிது நாட்கள்
அதில் சாவினை நிகர்த்த தூக்கம்
புரிபவர் பெரியோர் அல்லர்
வாழ்பவர் தூங்க மாட்டார்.
குதிரைகள் கண்கள் மூடி
குறி விரித்து நிற்கும் காட்சி
யோகத்தின் உச்சகட்டம்
நெற்றிக்குள் சந்திரபிம்பம்"
-------------------------
"நீர் குடிக்க குனியும் குதிரை
நிழல் தெரியப் பின்னால் போகும்
மிரளுவது மிருகம் என்பார்
சீர் குணம் அறிய மாட்டார்
வேறொன்று குடிக்கும்போது
தான் கலக்கல் கூடாதென்று
குழப்பத்தைத் தவிர்க்கும் குதிரை
மிருகத்தில் குழந்தை ஜாதி
கால் வைத்த இடங்கள் எல்லாம்
பூ முளைக்கும் இடமென்றெண்ணி
குளம்பது விளிம்பில் நிற்கும்
குதிரையா மிரளும் மிருகம்
குதிரையின் குளம்பைப் பாரும்
இடுக்கிலே ரோமம் சிரிக்கும்"
-------------------------
"குதிரைகள் பயணம் செய்யா
கூட்டமாய்ப் பறவை போல
இலக்குகள் குதிரைகளில்லை
முன்பின்னாய் அலைதல் தவிர
குதிரையை மடக்கிக் கேளு
போவது எங்கே என்று
புறம் திரும்பி அழகு காட்டும்
கேள்வியே அபத்தம் என்று
இலக்கில்லா மனிதர் பெரியோர்
உள்ளவர் அடைய மாட்டார்"
-------------------------
"புணர்ந்த பின் குதிரைகள்
ஒருநாளும் தூங்கியதில்லை
பிடரியைச் சிலிர்க்க ஓடும்
பின்னங்கால் வயிற்றில் மோத
மனிதரில் உயர்ந்தவர்கள்
மறுபடி குதிரையாவார் மறுபடி
மறுபடி குதிரையாகி
மனிதரைக் காண வருவார்"
-------------------------
"குதிரைகள் பசுக்கள் போல
வாய்விட்டுக் கதறுவதில்லை
வலியில்லை என்பதல்ல
வலிமையே குதிரை ரூபம்
தொட்டதும் சிலிர்க்கும் குதிரை
சவுக்குக்காகப் பணிந்து போகும்"
-------------------------
"இரும்பு குதிரைகள்" நாவலில் என்னைக் கவர்ந்த கவிதைகள் சில.
-------------------------
"சவுக்கடிபட்ட இடத்தை
நீவிடத் தெரியா குதிரை
கண்மூடி வலியை வாங்கும்
இதுவுமோர் சுகம்தானென்று
கதறிட மறுக்கும் குதிரை
கல்லென்று நினைக்க வேண்டாம்
கதறிட மேலும் நகைக்கும்
உலகத்தை குதிரை அறியும்"
-------------------------
"நிலம் பரவி கால்கள் நீட்டி
கன்னத்துப் பக்கம் அழுந்த
குதிரைகள் தூங்குவதில்லை
ஏனைய உயிர்கள் போல
நிற்கையில் கண்கள் மூடி
களைப்பினைப் போக்கும் குதிரை
தொட்டதும் விழித்துக் கொள்ளும்
தொடுதலைப் புரிந்து கொள்ளும்
தூங்குதல் பெரிய பாவம்
தூங்கவா பிறந்தீர் இங்கு?
வாழ்வதோ சிறிது நாட்கள்
அதில் சாவினை நிகர்த்த தூக்கம்
புரிபவர் பெரியோர் அல்லர்
வாழ்பவர் தூங்க மாட்டார்.
குதிரைகள் கண்கள் மூடி
குறி விரித்து நிற்கும் காட்சி
யோகத்தின் உச்சகட்டம்
நெற்றிக்குள் சந்திரபிம்பம்"
-------------------------
"நீர் குடிக்க குனியும் குதிரை
நிழல் தெரியப் பின்னால் போகும்
மிரளுவது மிருகம் என்பார்
சீர் குணம் அறிய மாட்டார்
வேறொன்று குடிக்கும்போது
தான் கலக்கல் கூடாதென்று
குழப்பத்தைத் தவிர்க்கும் குதிரை
மிருகத்தில் குழந்தை ஜாதி
கால் வைத்த இடங்கள் எல்லாம்
பூ முளைக்கும் இடமென்றெண்ணி
குளம்பது விளிம்பில் நிற்கும்
குதிரையா மிரளும் மிருகம்
குதிரையின் குளம்பைப் பாரும்
இடுக்கிலே ரோமம் சிரிக்கும்"
-------------------------
"குதிரைகள் பயணம் செய்யா
கூட்டமாய்ப் பறவை போல
இலக்குகள் குதிரைகளில்லை
முன்பின்னாய் அலைதல் தவிர
குதிரையை மடக்கிக் கேளு
போவது எங்கே என்று
புறம் திரும்பி அழகு காட்டும்
கேள்வியே அபத்தம் என்று
இலக்கில்லா மனிதர் பெரியோர்
உள்ளவர் அடைய மாட்டார்"
-------------------------
"புணர்ந்த பின் குதிரைகள்
ஒருநாளும் தூங்கியதில்லை
பிடரியைச் சிலிர்க்க ஓடும்
பின்னங்கால் வயிற்றில் மோத
மனிதரில் உயர்ந்தவர்கள்
மறுபடி குதிரையாவார் மறுபடி
மறுபடி குதிரையாகி
மனிதரைக் காண வருவார்"
-------------------------
"குதிரைகள் பசுக்கள் போல
வாய்விட்டுக் கதறுவதில்லை
வலியில்லை என்பதல்ல
வலிமையே குதிரை ரூபம்
தொட்டதும் சிலிர்க்கும் குதிரை
சவுக்குக்காகப் பணிந்து போகும்"
-------------------------
எதிர்காலம் பற்றி ஏங்கியவருக்கும் இறந்த காலம் பற்றி நொந்தவருக்கும் உடல் வாடும். நிலைத்தவருக்கு உள்ளே சிவம் தோன்றும். சிவமாய் மாற்றும்.
-கற்பூர வசந்தம்
பணப்பித்தும், பெண் பித்தும், நிலப்பித்தும் கொண்ட ஊரில் தெளிந்தவன் பித்தாய் தெரிவான். ஆடை இல்லா ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
-கற்பூர வசந்தம்
கடல் உண்டெனில் சுறா உண்டு. ஆனந்தம் உண்டெனில் அவலமும் உண்டு. சிவநெறியே வாழ்க்கை எனில் சோதனையும் உண்டு.
-கற்பூர வசந்தம்
தன்னை முன்னிலைப் படுத்தியவருக்குத்தான் வலியும் வேதனையும். தேகத்தை அழித்தவனுக்கு இன்பமுமில்லை. துன்பமுமில்லை. தேகத்தை அழிப்பது என்றால் தேக பாவத்தை அழிப்பது, தன்னை உடலாகக் கண்டதை அழிப்பது.
-கற்பூர வசந்தம்
யோகம் பயில்வதும், ஆகம அனுபூதியும் தராத முக்தியை ஆறு நாளின் அன்பு தரும். தன்னுள் முழுமையான அன்பு ஒன்றே தரும்.
-கற்பூர வசந்தம்
ஒழுக்கமும் வாழ்க்கையும் ஒரே விதமான விஷயம். கல் தடுக்கும் நேரம் போதும் உயிர் பிரிய, ஒழுக்கம் தவற.பிரிந்த உயிர் உடலுக்கு வருவதும், தவறிய ஒழுக்கம் சரி செய்வதும் நடக்கும் காரியமா?போனது போனதுதான். தவறியது தவறியதுதான்.
-கற்பூர வசந்தம்
கூரிய அறிவாலும், ஆழ்ந்த பக்தியாலும் இறைவன் கண்ணுக்குத் தெரிவானோ.. சத்தியத்தை அறிய சத்தியமாகவே இரு. திருவருள் வசப்பட்டு அதனாலே அதை அடையலாம். உனது உன்னுதலால் எதுவும் முடியாது. அகந்தையின் முயற்சி இதில் மட்டும் உதவாது.
-கற்பூர வசந்தம்
வழிபடல் என்றால் ஒரு பாதையாய் நடத்தல். எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்தலே வழிபடல். அப்போது மனசு விசாலமடைகிறது. மனசு விசாலமானால் போதும், அதன் விளைவு சொல்ல முடியாது. அது இல்லாமல் நீ என்ன பாய்ச்சல் பாய்ந்தாலும் வளர முடியாது. துவங்கின இடத்தில் நீ நிற்பாய்.
-கற்பூர வசந்தம்
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 12
எதிர்காலம் பற்றி ஏங்கியவருக்கும் இறந்த காலம் பற்றி நொந்தவருக்கும் உடல் வாடும். நிலைத்தவருக்கு உள்ளே சிவம் தோன்றும். சிவமாய் மாற்றும்.
-கற்பூர வசந்தம்
பணப்பித்தும், பெண் பித்தும், நிலப்பித்தும் கொண்ட ஊரில் தெளிந்தவன் பித்தாய் தெரிவான். ஆடை இல்லா ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
-கற்பூர வசந்தம்
கடல் உண்டெனில் சுறா உண்டு. ஆனந்தம் உண்டெனில் அவலமும் உண்டு. சிவநெறியே வாழ்க்கை எனில் சோதனையும் உண்டு.
-கற்பூர வசந்தம்
தன்னை முன்னிலைப் படுத்தியவருக்குத்தான் வலியும் வேதனையும். தேகத்தை அழித்தவனுக்கு இன்பமுமில்லை. துன்பமுமில்லை. தேகத்தை அழிப்பது என்றால் தேக பாவத்தை அழிப்பது, தன்னை உடலாகக் கண்டதை அழிப்பது.
-கற்பூர வசந்தம்
யோகம் பயில்வதும், ஆகம அனுபூதியும் தராத முக்தியை ஆறு நாளின் அன்பு தரும். தன்னுள் முழுமையான அன்பு ஒன்றே தரும்.
-கற்பூர வசந்தம்
ஒழுக்கமும் வாழ்க்கையும் ஒரே விதமான விஷயம். கல் தடுக்கும் நேரம் போதும் உயிர் பிரிய, ஒழுக்கம் தவற.பிரிந்த உயிர் உடலுக்கு வருவதும், தவறிய ஒழுக்கம் சரி செய்வதும் நடக்கும் காரியமா?போனது போனதுதான். தவறியது தவறியதுதான்.
-கற்பூர வசந்தம்
கூரிய அறிவாலும், ஆழ்ந்த பக்தியாலும் இறைவன் கண்ணுக்குத் தெரிவானோ.. சத்தியத்தை அறிய சத்தியமாகவே இரு. திருவருள் வசப்பட்டு அதனாலே அதை அடையலாம். உனது உன்னுதலால் எதுவும் முடியாது. அகந்தையின் முயற்சி இதில் மட்டும் உதவாது.
-கற்பூர வசந்தம்
வழிபடல் என்றால் ஒரு பாதையாய் நடத்தல். எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்தலே வழிபடல். அப்போது மனசு விசாலமடைகிறது. மனசு விசாலமானால் போதும், அதன் விளைவு சொல்ல முடியாது. அது இல்லாமல் நீ என்ன பாய்ச்சல் பாய்ந்தாலும் வளர முடியாது. துவங்கின இடத்தில் நீ நிற்பாய்.
-கற்பூர வசந்தம்
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 12
எதிர்காலம் பற்றி ஏங்கியவருக்கும் இறந்த காலம் பற்றி நொந்தவருக்கும் உடல் வாடும். நிலைத்தவருக்கு உள்ளே சிவம் தோன்றும். சிவமாய் மாற்றும்.
-கற்பூர வசந்தம்
பணப்பித்தும், பெண் பித்தும், நிலப்பித்தும் கொண்ட ஊரில் தெளிந்தவன் பித்தாய் தெரிவான். ஆடை இல்லா ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
-கற்பூர வசந்தம்
கடல் உண்டெனில் சுறா உண்டு. ஆனந்தம் உண்டெனில் அவலமும் உண்டு. சிவநெறியே வாழ்க்கை எனில் சோதனையும் உண்டு.
-கற்பூர வசந்தம்
தன்னை முன்னிலைப் படுத்தியவருக்குத்தான் வலியும் வேதனையும். தேகத்தை அழித்தவனுக்கு இன்பமுமில்லை. துன்பமுமில்லை. தேகத்தை அழிப்பது என்றால் தேக பாவத்தை அழிப்பது, தன்னை உடலாகக் கண்டதை அழிப்பது.
-கற்பூர வசந்தம்
யோகம் பயில்வதும், ஆகம அனுபூதியும் தராத முக்தியை ஆறு நாளின் அன்பு தரும். தன்னுள் முழுமையான அன்பு ஒன்றே தரும்.
-கற்பூர வசந்தம்
ஒழுக்கமும் வாழ்க்கையும் ஒரே விதமான விஷயம். கல் தடுக்கும் நேரம் போதும் உயிர் பிரிய, ஒழுக்கம் தவற.பிரிந்த உயிர் உடலுக்கு வருவதும், தவறிய ஒழுக்கம் சரி செய்வதும் நடக்கும் காரியமா?போனது போனதுதான். தவறியது தவறியதுதான்.
-கற்பூர வசந்தம்
கூரிய அறிவாலும், ஆழ்ந்த பக்தியாலும் இறைவன் கண்ணுக்குத் தெரிவானோ.. சத்தியத்தை அறிய சத்தியமாகவே இரு. திருவருள் வசப்பட்டு அதனாலே அதை அடையலாம். உனது உன்னுதலால் எதுவும் முடியாது. அகந்தையின் முயற்சி இதில் மட்டும் உதவாது.
-கற்பூர வசந்தம்
வழிபடல் என்றால் ஒரு பாதையாய் நடத்தல். எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்தலே வழிபடல். அப்போது மனசு விசாலமடைகிறது. மனசு விசாலமானால் போதும், அதன் விளைவு சொல்ல முடியாது. அது இல்லாமல் நீ என்ன பாய்ச்சல் பாய்ந்தாலும் வளர முடியாது. துவங்கின இடத்தில் நீ நிற்பாய்.
-கற்பூர வசந்தம்
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 12
ஆசை என்பது அருக்கப்படாமலும் அனுபவிக்கபடாமலும் இருக்கவேண்டும்.
நாமம் நாமி இரண்டும் ஒன்றே.பிரிக்க முடியாதவை.இது இரண்டும்தான் அகந்தை ஜீவிப்பதற்கு உணவு. இவை இரண்டையும் அழித்துவிட்டால் அகந்தை என்பது இல்லை.அகந்தை இல்லாதவனுக்கு உருவம் இல்லை.
-கற்பூர வசந்தம்
அகந்தை அழிக்கும் முதல் படி தான் யார் என்று கேட்டுக்கொள்வது. தான் யார் என்று அறியும் நோக்கத்தோடு யோசிப்பவனை நிலை நிறுத்தத்தான்
உருவ வழிபாடு. ஒன்றில் மனசு நிலைப்பட மற்றவை காணாது போகும்.
மற்றவை தொந்திரவு இல்லாதபோது ஒப்புக்கொண்ட ஒன்றையும் எடுத்து எறிந்துவிட முடியும்.
-கற்பூர வசந்தம்
தன்னோடு பேசப் பேச விசாரம் விரிவடைகிறது. இது நெஞ்சோடு புலத்தல். விசாரம் இருக்கிற மனிதனுக்கே விசாரணை வரும்.விவரணை உள்ளவனே இறைத்தன்மை உள்ளவன்.
-கற்பூர வசந்தம்
நிகழ்வில் மட்டும் ஒட்டியவருக்கு இறந்தகாலம் எதிர்காலம் இல்லை. இன்று பூஜை செய்தால் நாளை பெரும் செல்வம் எதிர்பார்கிறவருக்குத் தவறா சரியா என்கிற பயம் உண்டு. பூஜையே பெரும் செல்வம் என்று அமர்ந்தவருக்குச் செய்யும் நினைவு செய்கிறோம் என்கிற நினைவு கூட வராது.
-கற்பூர வசந்தம்
தன் வேலையில் முனைப்பு இல்லாதவனுக்குத் தான் பிறர் வேலை பற்றிய லாப நஷ்டக் கணக்கு வரும்.தனக்குள் தான் நிலையாகாதவன்தான் பிறர் செய்கை சரி, தவறு என்று விவாதம் செய்வான்.
-கற்பூர வசந்தம்
தன்னைப் பற்றிய முடிச்சைப் பரிசுத்தமுள்ள உள்ளங்களால் மட்டுமே அவிழ்க்க முடியும்.
-கற்பூர வசந்தம்
நெருப்பு சிவம். குங்கிலியப் பொடி மக்கள். எப்போதெல்லாம் குங்கிலியப் பொடி நெருப்பில் படுகிறதோ உடனே புகையாகிறது. உருமாறுகிறது. எல்லா இடத்திற்கும் பரவுகிறது. பொடியாய் இருக்கும் வரை மூட்டையிலோ பெட்டியிலோ இருக்கும் வஸ்து, கடவுள் தன்மை பட்டவுடன் புகையாய் பரவுகிறது.புகையை எதில் பிடித்து வைப்பது? யார் என்னுடையது என்று இறுக்கி வைத்துக்கொள்வது?
-கற்பூர வசந்தம்
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 11
ஆசை என்பது அருக்கப்படாமலும் அனுபவிக்கபடாமலும் இருக்கவேண்டும்.
நாமம் நாமி இரண்டும் ஒன்றே.பிரிக்க முடியாதவை.இது இரண்டும்தான் அகந்தை ஜீவிப்பதற்கு உணவு. இவை இரண்டையும் அழித்துவிட்டால் அகந்தை என்பது இல்லை.அகந்தை இல்லாதவனுக்கு உருவம் இல்லை.
-கற்பூர வசந்தம்
அகந்தை அழிக்கும் முதல் படி தான் யார் என்று கேட்டுக்கொள்வது. தான் யார் என்று அறியும் நோக்கத்தோடு யோசிப்பவனை நிலை நிறுத்தத்தான்
உருவ வழிபாடு. ஒன்றில் மனசு நிலைப்பட மற்றவை காணாது போகும்.
மற்றவை தொந்திரவு இல்லாதபோது ஒப்புக்கொண்ட ஒன்றையும் எடுத்து எறிந்துவிட முடியும்.
-கற்பூர வசந்தம்
தன்னோடு பேசப் பேச விசாரம் விரிவடைகிறது. இது நெஞ்சோடு புலத்தல். விசாரம் இருக்கிற மனிதனுக்கே விசாரணை வரும்.விவரணை உள்ளவனே இறைத்தன்மை உள்ளவன்.
-கற்பூர வசந்தம்
நிகழ்வில் மட்டும் ஒட்டியவருக்கு இறந்தகாலம் எதிர்காலம் இல்லை. இன்று பூஜை செய்தால் நாளை பெரும் செல்வம் எதிர்பார்கிறவருக்குத் தவறா சரியா என்கிற பயம் உண்டு. பூஜையே பெரும் செல்வம் என்று அமர்ந்தவருக்குச் செய்யும் நினைவு செய்கிறோம் என்கிற நினைவு கூட வராது.
-கற்பூர வசந்தம்
தன் வேலையில் முனைப்பு இல்லாதவனுக்குத் தான் பிறர் வேலை பற்றிய லாப நஷ்டக் கணக்கு வரும்.தனக்குள் தான் நிலையாகாதவன்தான் பிறர் செய்கை சரி, தவறு என்று விவாதம் செய்வான்.
-கற்பூர வசந்தம்
தன்னைப் பற்றிய முடிச்சைப் பரிசுத்தமுள்ள உள்ளங்களால் மட்டுமே அவிழ்க்க முடியும்.
-கற்பூர வசந்தம்
நெருப்பு சிவம். குங்கிலியப் பொடி மக்கள். எப்போதெல்லாம் குங்கிலியப் பொடி நெருப்பில் படுகிறதோ உடனே புகையாகிறது. உருமாறுகிறது. எல்லா இடத்திற்கும் பரவுகிறது. பொடியாய் இருக்கும் வரை மூட்டையிலோ பெட்டியிலோ இருக்கும் வஸ்து, கடவுள் தன்மை பட்டவுடன் புகையாய் பரவுகிறது.புகையை எதில் பிடித்து வைப்பது? யார் என்னுடையது என்று இறுக்கி வைத்துக்கொள்வது?
-கற்பூர வசந்தம்
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 11
ஆசை என்பது அருக்கப்படாமலும் அனுபவிக்கபடாமலும் இருக்கவேண்டும்.
நாமம் நாமி இரண்டும் ஒன்றே.பிரிக்க முடியாதவை.இது இரண்டும்தான் அகந்தை ஜீவிப்பதற்கு உணவு. இவை இரண்டையும் அழித்துவிட்டால் அகந்தை என்பது இல்லை.அகந்தை இல்லாதவனுக்கு உருவம் இல்லை.
-கற்பூர வசந்தம்
அகந்தை அழிக்கும் முதல் படி தான் யார் என்று கேட்டுக்கொள்வது. தான் யார் என்று அறியும் நோக்கத்தோடு யோசிப்பவனை நிலை நிறுத்தத்தான்
உருவ வழிபாடு. ஒன்றில் மனசு நிலைப்பட மற்றவை காணாது போகும்.
மற்றவை தொந்திரவு இல்லாதபோது ஒப்புக்கொண்ட ஒன்றையும் எடுத்து எறிந்துவிட முடியும்.
-கற்பூர வசந்தம்
தன்னோடு பேசப் பேச விசாரம் விரிவடைகிறது. இது நெஞ்சோடு புலத்தல். விசாரம் இருக்கிற மனிதனுக்கே விசாரணை வரும்.விவரணை உள்ளவனே இறைத்தன்மை உள்ளவன்.
-கற்பூர வசந்தம்
நிகழ்வில் மட்டும் ஒட்டியவருக்கு இறந்தகாலம் எதிர்காலம் இல்லை. இன்று பூஜை செய்தால் நாளை பெரும் செல்வம் எதிர்பார்கிறவருக்குத் தவறா சரியா என்கிற பயம் உண்டு. பூஜையே பெரும் செல்வம் என்று அமர்ந்தவருக்குச் செய்யும் நினைவு செய்கிறோம் என்கிற நினைவு கூட வராது.
-கற்பூர வசந்தம்
தன் வேலையில் முனைப்பு இல்லாதவனுக்குத் தான் பிறர் வேலை பற்றிய லாப நஷ்டக் கணக்கு வரும்.தனக்குள் தான் நிலையாகாதவன்தான் பிறர் செய்கை சரி, தவறு என்று விவாதம் செய்வான்.
-கற்பூர வசந்தம்
தன்னைப் பற்றிய முடிச்சைப் பரிசுத்தமுள்ள உள்ளங்களால் மட்டுமே அவிழ்க்க முடியும்.
-கற்பூர வசந்தம்
நெருப்பு சிவம். குங்கிலியப் பொடி மக்கள். எப்போதெல்லாம் குங்கிலியப் பொடி நெருப்பில் படுகிறதோ உடனே புகையாகிறது. உருமாறுகிறது. எல்லா இடத்திற்கும் பரவுகிறது. பொடியாய் இருக்கும் வரை மூட்டையிலோ பெட்டியிலோ இருக்கும் வஸ்து, கடவுள் தன்மை பட்டவுடன் புகையாய் பரவுகிறது.புகையை எதில் பிடித்து வைப்பது? யார் என்னுடையது என்று இறுக்கி வைத்துக்கொள்வது?
-கற்பூர வசந்தம்
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 11
நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகுவேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும்.
-வெற்றி வேண்டுமெனில்-2
மனிதனின் நாகரீகம் மொழி. மொழியின் நாகரீகம் கவிதை. கவிதை வளம் மிக்க தமிழ் மொழியை புத்தகப்படிப்பு இல்லாததால் மெல்ல சிதைத்து வருகிறோம்.காலம் காலமாய் வளர்ந்து வந்த ஒரு நாகரீகத்தைக் கண்மூடித்தனமாய் சிதைத்து வருகிறோம்.
-வெற்றி வேண்டுமெனில் -2
நல்ல புத்தகங்கள் மனதை விசாலமடையச் செய்கின்றன. வேறு ஒரு வாழ்க்கையை, வேறு ஒருவர் அனுபவத்தை, அவர் பல ஆண்டுகள் வாழ்ந்து கற்றுக் கொண்டதை, அவர் பல புத்தகங்கள் படித்து தெளிந்து தேர்ந்ததை, ஒரு புத்தகமாக, ஒரு வாக்கியமாக, ஒரு கவிதையாக நம்மிடையே பரிமாறிக் கொள்கிறபோது அவர் வயதும் அனுபவமும் நம்மிடையே வந்து நிற்கின்றன..
-வெற்றி வேண்டுமெனில்-2
படிக்கும் பழக்கம் இல்லாதவருக்கு பேச்சுத் தெளிவு குறைவாகத்தான் இருக்கும். கூறியது கூறலும், கூச்சலாகப் பேசுதலும் அதிகமாக ஏற்படுகின்றன.
-வெற்றி வேண்டுமெனில்-2
புத்தகம் படிப்போர் மொழி அறிவு உடையவராகவும், அந்த மொழி அறிவால் சிந்தனைத் திறன் மிக்கவராகவும், சிந்தித்ததை வெளியே சொல்லத் தெரிந்த வலிவு உடையவராகவும் இருக்கிறார். இதனால் அவருக்குப் பேச்சு வலிமை மேம்படுத்துகிறது.
-வெற்றி வேண்டுமெனில்-2
எது மிகப்பெரிய வெற்றி? எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி. எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி.
-வெற்றி வேண்டுமெனில்-2
கெட்டது இருப்பதால்தான் நல்லதின் சிறப்பு தெரிகிறது. கொடுமை இருப்பதால்தான் உதவிகள் உன்னதமாகப் புரிகின்றன. வெறுப்பு இருப்பதால்தான் அன்புக்கு அர்த்தம் இருக்கிறது.
-வெற்றி வேண்டுமெனில் 2
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 10
நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகுவேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும்.
-வெற்றி வேண்டுமெனில்-2
மனிதனின் நாகரீகம் மொழி. மொழியின் நாகரீகம் கவிதை. கவிதை வளம் மிக்க தமிழ் மொழியை புத்தகப்படிப்பு இல்லாததால் மெல்ல சிதைத்து வருகிறோம்.காலம் காலமாய் வளர்ந்து வந்த ஒரு நாகரீகத்தைக் கண்மூடித்தனமாய் சிதைத்து வருகிறோம்.
-வெற்றி வேண்டுமெனில் -2
நல்ல புத்தகங்கள் மனதை விசாலமடையச் செய்கின்றன. வேறு ஒரு வாழ்க்கையை, வேறு ஒருவர் அனுபவத்தை, அவர் பல ஆண்டுகள் வாழ்ந்து கற்றுக் கொண்டதை, அவர் பல புத்தகங்கள் படித்து தெளிந்து தேர்ந்ததை, ஒரு புத்தகமாக, ஒரு வாக்கியமாக, ஒரு கவிதையாக நம்மிடையே பரிமாறிக் கொள்கிறபோது அவர் வயதும் அனுபவமும் நம்மிடையே வந்து நிற்கின்றன..
-வெற்றி வேண்டுமெனில்-2
படிக்கும் பழக்கம் இல்லாதவருக்கு பேச்சுத் தெளிவு குறைவாகத்தான் இருக்கும். கூறியது கூறலும், கூச்சலாகப் பேசுதலும் அதிகமாக ஏற்படுகின்றன.
-வெற்றி வேண்டுமெனில்-2
புத்தகம் படிப்போர் மொழி அறிவு உடையவராகவும், அந்த மொழி அறிவால் சிந்தனைத் திறன் மிக்கவராகவும், சிந்தித்ததை வெளியே சொல்லத் தெரிந்த வலிவு உடையவராகவும் இருக்கிறார். இதனால் அவருக்குப் பேச்சு வலிமை மேம்படுத்துகிறது.
-வெற்றி வேண்டுமெனில்-2
எது மிகப்பெரிய வெற்றி? எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி. எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி.
-வெற்றி வேண்டுமெனில்-2
கெட்டது இருப்பதால்தான் நல்லதின் சிறப்பு தெரிகிறது. கொடுமை இருப்பதால்தான் உதவிகள் உன்னதமாகப் புரிகின்றன. வெறுப்பு இருப்பதால்தான் அன்புக்கு அர்த்தம் இருக்கிறது.
-வெற்றி வேண்டுமெனில் 2
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 10
நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகுவேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும்.
-வெற்றி வேண்டுமெனில்-2
மனிதனின் நாகரீகம் மொழி. மொழியின் நாகரீகம் கவிதை. கவிதை வளம் மிக்க தமிழ் மொழியை புத்தகப்படிப்பு இல்லாததால் மெல்ல சிதைத்து வருகிறோம்.காலம் காலமாய் வளர்ந்து வந்த ஒரு நாகரீகத்தைக் கண்மூடித்தனமாய் சிதைத்து வருகிறோம்.
-வெற்றி வேண்டுமெனில் -2
நல்ல புத்தகங்கள் மனதை விசாலமடையச் செய்கின்றன. வேறு ஒரு வாழ்க்கையை, வேறு ஒருவர் அனுபவத்தை, அவர் பல ஆண்டுகள் வாழ்ந்து கற்றுக் கொண்டதை, அவர் பல புத்தகங்கள் படித்து தெளிந்து தேர்ந்ததை, ஒரு புத்தகமாக, ஒரு வாக்கியமாக, ஒரு கவிதையாக நம்மிடையே பரிமாறிக் கொள்கிறபோது அவர் வயதும் அனுபவமும் நம்மிடையே வந்து நிற்கின்றன..
-வெற்றி வேண்டுமெனில்-2
படிக்கும் பழக்கம் இல்லாதவருக்கு பேச்சுத் தெளிவு குறைவாகத்தான் இருக்கும். கூறியது கூறலும், கூச்சலாகப் பேசுதலும் அதிகமாக ஏற்படுகின்றன.
-வெற்றி வேண்டுமெனில்-2
புத்தகம் படிப்போர் மொழி அறிவு உடையவராகவும், அந்த மொழி அறிவால் சிந்தனைத் திறன் மிக்கவராகவும், சிந்தித்ததை வெளியே சொல்லத் தெரிந்த வலிவு உடையவராகவும் இருக்கிறார். இதனால் அவருக்குப் பேச்சு வலிமை மேம்படுத்துகிறது.
-வெற்றி வேண்டுமெனில்-2
எது மிகப்பெரிய வெற்றி? எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி. எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி.
-வெற்றி வேண்டுமெனில்-2
கெட்டது இருப்பதால்தான் நல்லதின் சிறப்பு தெரிகிறது. கொடுமை இருப்பதால்தான் உதவிகள் உன்னதமாகப் புரிகின்றன. வெறுப்பு இருப்பதால்தான் அன்புக்கு அர்த்தம் இருக்கிறது.
-வெற்றி வேண்டுமெனில் 2
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 10